பங்குச்சந்தை என்றால் என்ன? பங்குச்சந்தையில் பணம் சம்பாதிப்பது எப்படி? வாங்க பங்குச்சந்தை பற்றி கற்றுக்கொள்ளலாம்...

About us

பெயர்              :    கார்த்திகேயன் 

பாலினம்        :    ஆண் 

இருப்பிடம்    :    திருப்பூர் 

இடம்                 :    திருப்பூர், தமிழ்நாடு, இந்தியா 

அறிமுகம்:-

வணக்கம் பங்குசந்தையில் நான் தினசரி வர்த்தகம் செய்து வருகிறேன். நான் எனது பங்கு சந்தை அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொண்டு, பங்குச்சந்தையை எப்படி அணுக வேண்டும், எப்படி சம்பாதிப்பது, எப்படி நஷ்டத்தை தவிர்ப்பது போன்ற விஷயங்களை உங்களுடன் அடுத்தடுத்து பகிர்ந்து கொள்ள இருக்கிறேன் .உங்களின் பேராதரவை எனக்கு தருமாறு அன்புடன் வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன்.

நோக்கம்:-

நான் எனது பங்கு சந்தை அனுபவங்களை கொண்டு புதிதாக பங்குச்சந்தைக்கு வருபவர்கள் மற்றும் ஏற்கனவே பங்குசந்தையில் நஷ்டத்தை சந்தித்து இருப்பவர்கள் அனைவரும் எப்படி வர்த்தகம் செய்ய வேண்டும் ,எப்படி செய்ய கூடாது,ஒரு பங்கை எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும், எந்த விலையில் வாங்க வேண்டும், எந்த விலையில் விற்க வேண்டும் போன்ற அனைத்து விஷயங்களையும் படிப்படியாக சொல்லலாம் என்று முடிவு எடுத்து இருக்கிறேன்.

ஆர்வம்:-

பங்குச்சந்தை பற்றி கற்றலும், கற்றதை பகிர்ந்து கொள்வதும், சினிமா பார்ப்பதும், புத்தகங்கள் வாசிப்பதும்.

பிடித்த திரைப்படங்கள்:-

 நல்ல நகைச்சுவை படங்கள், வீ.சேகர் படங்கள், விக்ரமன் படங்கள், விசு படங்கள் அனைத்தும்

பிடித்த இசையமைப்பாளர்கள்:-

இளையராஜா, சௌந்தர்யன், சந்திரபோஸ்

பிடித்த புத்தகங்கள்:- 

 கண்ணதாசன் புத்தகங்கள், பெரியார் புத்தகங்கள்

No comments:

Post a Comment

99947 19127 - உங்கள் கடன் பிரச்சனைகளை தீர்த்து நிரந்தர வருமானம் பெற இலவசமாக இணையுங்கள்...

.
.